யாழ்ப்பாணம் திருநெல்வேலி அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன்
சிற்பிகள்நாயகி பாமாலை பாகம் 2
இந்த இரண்டாவது இசைத்தட்டை திருநெல்வேலி ஸ்ரீ பத்திரகாளியம்மனுக்கு சமர்ப்பணமாக ஆக்கிய
சமயத்தில், அம்மைக்கென தனியாகவுள்ள 8 பாடல்களோடு, அம்பிகையின் தெற்குவாழ் பிரசித்திபெற்ற
திருநெல்வேலி தலங்காவல் பிள்ளையாரை முதன்மையாகக்கொண்டு அவருக்கொரு பாடலும் , அன்னையின்
வடக்கு வீதிக்கருகில் அமைந்திருக்கும் சின்னக் காளிகோயிலையும் அங்கு ஆதிமூலம்வாழ் அரவங்களையும்
மனதில்நினைந்து ஒரு பாடலும், பாரறியும் நல்லூர் கந்தனையும் அவன் புகழையும் நினைந்து ஒரு பாடலும்,
2004 இல் இலங்கையில் கணக்கற்ற உயிர்களைப் பலிகொண்ட சுனாமியினை மனதில்வைத்து, வல்லிபுரம்வாழ்
ஆழ்வாருக்கு ஒரு பாடலுமாக, 12 பாடல்கள் இதில் உள்ளன.
Popular Posts
-
மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்திர காளி அம்மன் பக்திபாடல்கள்
-
களுதாவளை ஸ்ரீ சுயம்பு லிங்கப் பிள்ளையார் பக்திபாடல்கள் Kaluthavalai Pillaiyar Kovil songs
-
சாந்தன் பாடிய முழுநீள பாடல்கள் ஈழ பக்திப் பாடல்கள் S G santhan bakthi padal
-
மட்டக்களப்பு செட்டிபாளயம் கண்ணகி அம்மன் ஆலயத்தின் மகிமை கூறும் கற்பின் கானம் இறுவட்டுப் பாடல்கள்
-
வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வாரின் கிருஷ்ண கீதம் vadamaradsi thunalai vallipuram allwar swami kovil songs
7/26/2013
