கீழுள்ள PLAYER இன் புள்ளியை சொடுக்கி பாடலை தரையிறக்கம் செய்துகொள்ளலாம்
நல்லை முத்துக்குமாரர் திருவூஞ்சல் தரிசனம்
நல்லை நகர்க் கந்தன் பேரில் திருவூஞ்சல்பாடல்
செம்மான் மகளை திருடும் திருடன் (நல்லூர் கந்தன் முன் நல்லூர் கந்தசாமி தேவஸ்தான ஆஸ்தான கவி விஸ்வபிரசன்னா குருக்கள் ஆல் பாடப்பெற்றது)